உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழி August 6, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி நெல்லிக்காய் பொடி 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு சூடுபடுத்தப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீருடன் நெல்லிக்காய் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த தேநீரை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியும்.குறிப்பு : கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. தண்ணீர் Buy now நெல்லிக்காய் பொடி Buy now Related posts:மூக்கடைப்பு நீங்க உதவும் இயற்கை மருத்துவம்நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்சீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா?நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்