குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

துளசி இலைஒரு கைப்புடி அளவு
தேன்30 மி.லி
தண்ணீர்100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் துளசி இலைகளை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  •  தண்ணீர் 50 மி.லி அடைந்த பிறகு அதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த மூலிகை நீருடன் தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இந்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காய்ச்சல் அறவே நீங்கும்.