தூக்கமின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு June 8, 2020 | No Comments தேவையான பொருள் அமுக்ரா கிழங்கு பொடி100 கிராம்தண்ணீர்200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி அமுக்ரா கிழங்கு பொடி சேர்த்துக்கொண்டு நீரை 100 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை இரவில் குடித்து ஒரு மணிநேர பிறகு சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அமுக்ரா கிழங்கு பொடி Buy now தண்ணீர் Buy now Related posts:ஆண்களுக்கு ஏற்படும் வெட்டைச் சூடு நோயை நீக்கும் அற்புத மருத்துவம்நீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்பெண்களுக்கு மாதவிடாய் வலி நீங்க உதவும் மூலிகை வைத்தியம்பெண்களின் முதுகு வலி குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்