தூக்கமின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

தேவையான பொருள்

அமுக்ரா கிழங்கு பொடி100 கிராம்
தண்ணீர்200 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி அமுக்ரா கிழங்கு பொடி சேர்த்துக்கொண்டு நீரை 100 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை இரவில் குடித்து ஒரு மணிநேர பிறகு சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.