ஒரே பொருள் உடலில் தோன்றும் பல நோய்களுக்கு மருந்தாகிறது. July 29, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொண்டு சிறிது சூடுபடுத்தவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வலிமை அடையும்.பயன்கள் :1) நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும்.2) நுரையீரலை வலிமை அடைய செய்யும். 3) உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.4) கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.5) இரத்த குழாய் அடைப்பை சரி செய்ய உதவுகிறது.6) புற்று நோய் செல்களை அழிக்கிறது.7) நியாபக மறதியை சரி செய்யும். தண்ணீர் Buy now மஞ்சள் தூள் Buy now Related posts:கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை மருத்துவம்நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்நிரந்தரமாக மூட்டுவீக்கத்தை சரி செய்யும் மக்காச்சோளம் மருத்துவம்