தாங்கமுடியாத கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

கண்டதிப்பிலி 50 கிராம்
பால் 150 மி.லி
பனங்கற்கண்டு சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கண்டதிப்பிலியை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை  எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சுடுபடுத்தவும்.
  • மேலும் பாலுடன் அரைத்தேக்கரண்டி கண்டதிப்பிலி பொடியை சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பாலை காலை மற்றும் மலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கழுத்து வலி நீங்கும்.
  • மேலும் இந்த மருத்துவத்தை உடலில் ஏற்படும் வலிகளுக்கும் பயன்படுத்தலாம்.