விடாத இருமல் குணமாக தூதுவளை கசாயம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

தூதுவளை இலை ஒரு கைப்புடி அளவு
அதிமதுரம் 20 கிராம்
தனியா ஒரு தேக்கரண்டி
உலர் திராட்சை தேவையான அளவு
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் தூதுவளை இலை,தனியா,அதிமதுரம் மற்றும் உலர் திராட்சை ஆகிய நான்கு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தண்ணீர் 100 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை ஒரு வேலை குடித்து வந்தால் விடாத இருமல் முற்றிலுமாக குணமாகும்.
அதிமதுரம்
உலர் திராட்சை
தண்ணீர்
தனியா