தேவையான பொருள்
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
செய்முறை
வாழைப்பூ ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணை ஊற்றி வதக்கவும்.
துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
- அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டையாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
புளியை 1 டம்பளர் நீரில் கரைத்து சம்பார்த்துள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைத்து இறக்கி மற்றறொரு கடாயில் சிறிது எண்ணை விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சுவையான வாழைப்பூ ரெடி.

