நுரையீரல் கோளாறுகள் நீங்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

ஓமம் 5 கிராம்
கோவை இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 100 மி.லி
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் கோவை இலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இதனை தொடர்ந்து குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் சுவாச கோளாறுகள் அறவே நீங்கி உடலின் மூச்சி விடும் தன்மை சரி ஆகும்.