தலை நீர் ஏற்றம் குறைவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

ஓமம் 5 கிராம்
துளசி இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு  லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் துளசி இலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
  •  மேலும் பாத்திரத்தை ஒரு மூடியால் முடி வைக்க வேண்டும்.ஆவி வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு முடியே விலக்கி விட்டு வெளியே வரும் ஆவியில் முகம் படும்படி 15 நிமிடம் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் தலை நீர் ஏற்றம் முற்றிலுமாக குறைந்து விடும்.
ஓமம்
தண்ணீர்
துளசி இலை