எந்தவித காய்ச்சலையும் குணப்படுத்தும் ஓர் அருமையான மூலிகை சாறு மருத்துவம்

தேவையான பொருள்

நிலவேம்பு இலை10 கிராம்
தண்ணீர்200 மி.லி
சீரகம்5 கிராம்
சுக்குசிறிதளவு
மிளகு5 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு சீரகம்,சுக்கு மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் இடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும்  நிலவேம்பு இலை சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை 50 மி.லி காலை மற்றும் 50 மி.லி மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் உடனே சரியாகி விடும்.