ஆறாத புண்களுக்கு இப்போது ஒரு நிரந்தர தீர்வு

தேவையான பொருள்

மருதாணி இலைஒரு கைப்புடி அளவு
நல்ல எண்ணெய்25 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.
  • மேலும் இதனுடன் மருதாணி இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.
  • பிறகு 10 நிமிடம் உலர விடவும்.
  • பிறகு உலர வைத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் அரைத்த பொருட்களை புண்கள் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் நன்கு கட்ட வேண்டும்.
  • மேலும் தொடர்ந்து 5 நாட்களுக்கு அப்படியே வைக்கவும்.
  • இவ்வாறு செய்து வந்தால் புண்கள் நிரந்தரமாக குணமடையும்.
நல்ல எண்ணெய்
மருதாணி இலை