ஆறாத புண்களுக்கு இப்போது ஒரு நிரந்தர தீர்வு July 15, 2020 | No Comments தேவையான பொருள் மருதாணி இலைஒரு கைப்புடி அளவுநல்ல எண்ணெய்25 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.மேலும் இதனுடன் மருதாணி இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.பிறகு 10 நிமிடம் உலர விடவும்.பிறகு உலர வைத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொருட்களை புண்கள் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் நன்கு கட்ட வேண்டும்.மேலும் தொடர்ந்து 5 நாட்களுக்கு அப்படியே வைக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் புண்கள் நிரந்தரமாக குணமடையும். நல்ல எண்ணெய் மருதாணி இலை Related posts:உடலில் ஏற்படும் பித்தம் குறைய ஒரு எளிதான மருத்துவம்வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்வீட்டிலேயே சிகைக்காய் தூள் தயாரிக்க ஒரு எளிதான வழி