பெண்கள் கருப்பை வலுப்படும்

தேவையான பொருள்

உளுந்து
அரிசி
பனை வெள்ளம்
நல்ல எண்ணெய்

செய்முறை

  • வெறும் வாணலியில் உளுந்தை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.

  • அத்துடன் அரிசி சேர்த்து மெஷினில் நன்கு நைஸ் மாவாக திரித்து வைத்து கொள்ளவும் .
  • இது தான் களி மாவு. பனை வெள்ளத்தை பொடித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதி வரும் போது அரைத்த அரிசி உளுந்து மாவை சிறிது சிறிதாக தூவி கொண்டே கை விடாமல் கிளரவும்.
  • நடு நடுவே நல்லெண்ணெய் விட்டு கட்டி தட்டாது கிளற வேண்டும்.
  • மாவு சிறிது வெந்ததும் ஏலக்காய்தூள், சுக்கு பொடி, எண்ணை சேர்த்து கிளறவும். பிறகு களி உருண்டு வரும் பதத்தில் இரக்கவும்.