நாடி துடிப்பை சீராக்கும் நித்ய கல்யாணியின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

தண்ணீர் 100 மி.லி
நித்ய கல்யாணியின் இலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
  •  மேலும் கொதிக்கும் நீருடன் நித்ய கல்யாணியின் இலையை போட வேண்டும்.இதன்  பிறகு நீரை 100 மி.லி இருந்து 50 மி.லி வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் சுண்ட காய்ச்சின நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை சிறியவர்கள் 10 மி.லி மற்றும் பெரியவர்கள் 50 மி.லி தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் குடித்து வந்தால் நாடி துடிப்பு சீராகும்.