எவ்வித காய்ச்சலும் பூரண குணமடைய October 12, 2021 | No Comments தேவையான பொருள் திப்பிலி 7 எண்ணிக்கை வால்மிளகு 9 வால்மிளகு வில்வ இலை ஒரு கைப்புடி அளவு தேன் ஒரு தேக்கரண்டி இஞ்சி ஒரு துண்டு Find Where To Buy These Itemslick here செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.முதலில் 7 திப்பிலியை எடுத்து கொள்ளவும் பிறகு 9 மிளகு ஒரு துண்டு இஞ்சி இவை மூன்றையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.பிறகு சிறிதளவு வில்வஇலையை அரைத்துகொள்ளவும்.இதனுடன் அரை தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொள்ளவும்.இதை இரவு சாப்பிட்டபின் எடுத்துக்கொள்ளவும்.பிறகு காய்ச்சல் உடம்பு வலி சரி ஆகிவிடும். திப்பிலி வால்மிளகு தேன் இஞ்சி Related posts:உடலில் சிறுநீரக கல்லை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்இரத்த கட்டு குணமாக இதை மட்டும் செய்து பாருங்கள்கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்