ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து November 17, 2021 | No Comments தேவையான பொருள் சோம்புஒரு ஸ்புன்கிராம்பு5அதிமதுரம்2மாதுளை பழம்1 Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். சோம்பை நன்றாக இடித்து கொண்டு பிறகு அதனுடன் கிராம்பையும் இடித்து கொள்ளவும். பிறகு அதனுடன் அதிமதுர பொடியையும் சேர்த்து கொள்ளவும். இதனுடன் மாதுளை பழ பொடியையும் சேர்த்து கொள்ளவும் இதை தினமும் காலையில் பல் துலகிலனால் ஈறு வலுவு பெரும். கிராம்பு சோம்பு அதிமதுரம் Related posts:குடி போதைப் பழக்கதை முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்சினை நீர்ப்பை கட்டிக்களை போக்கும் ஒரு அற்புதமான மருத்துவம்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்அஜீரணம் சரியாக