தேவையான பொருள்
வேப்பம் இலை ஈர்க்கு | 7 எண்ணிக்கை |
மிளகு | 5 கிராம் |
சீரகம் | 5 கிராம் |
இஞ்சி | 5 கிராம் |
மஞ்சள் தூள் | 5 கிராம் |
தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு வேப்பம் இலை ஈர்க்கு சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் வேப்பம் இலை ஈர்க்கு,சீரகம்,மிளகு,இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் உடலில் தோன்றும் காய்ச்சலுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும்.