காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ஒரு எளிமையான வீட்டு மருத்துவம்

தேவையான பொருள்

மிளகு 5 கிராம்
சீரகம் 5 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  •  பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு உருவான நீரை தொடர்ந்து 3 நாட்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் உடலில் தோன்றும் காய்ச்ல் மட்டும் உடல் வலிக்கு  ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும்.