பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம் April 22, 2020 | No Comments தேவையான பொருள் வாழைத்தண்டு சாறு 250 மி.லி வெற்றிலை 3 முழுமையான இலை மிளகு பொடி தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் வாழைத்தண்டை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் 3 முழுமையான வெற்றிலை சாறு மற்றும் தேவையான அளவு மிளகு பொடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை உடனே குடித்து வந்தால் பாம்பின் விஷம் 8 மணிநேரம் மனித உடலினுள் செல்வது தடுத்து நிறுத்தப்படும். வாழைத் தண்டு பொடி மிளகு பொடி வெற்றிலை Related posts:உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?மிகவும் சுவை மிகுந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் முறைஎன்றென்றும் இளமையாக இருக்க உதவும் வீட்டு வைத்தியம்சிறுநீரில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுகடுப்பு நீங்க எளிதான இயற்கை வைத்தியம்