காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம் July 16, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு பொடி சிறிதளவு பனை வெல்லம் தேவையான அளவு நெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் ஒருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காதில் உண்டாகும் கடுமையான இரைச்சல் நீங்கும். சுக்கு பொடி Buy now பனை வெல்லம் Buy now நெய் Buy now Related posts:பெண்கள் கருப்பை வலுப்படும்வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைகுடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும்