ஆறாத புண்களுக்கு இப்போது ஒரு நிரந்தர தீர்வு July 15, 2020 | No Comments தேவையான பொருள் மருதாணி இலைஒரு கைப்புடி அளவுநல்ல எண்ணெய்25 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.மேலும் இதனுடன் மருதாணி இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.பிறகு 10 நிமிடம் உலர விடவும்.பிறகு உலர வைத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொருட்களை புண்கள் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் நன்கு கட்ட வேண்டும்.மேலும் தொடர்ந்து 5 நாட்களுக்கு அப்படியே வைக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் புண்கள் நிரந்தரமாக குணமடையும். மருதாணி இலை Buy now நல்ல எண்ணெய் Buy now Related posts:உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்குப்பைமேனி பற்றி பலரும் அறியாத பல மருத்துவ பயன்கள்உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம்