தலைவலி தீர October 27, 2023 | No Comments தேவையான பொருள் நல்வேளைக் கீரை100 கிராம்மிளகாய் வற்றல்5புளி10 கிராம்உளுத்தம் பருப்பு4 ஸ்பூன்உப்பு, பெருங்காயம்சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.உப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துஅடுத்து நல்வேளைக் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.பிறகு, எண்ணெய் விட்டுத் தாளித்து, சாதத்தில் கலந்து சாப்பிடால் வாத நோய்கள்,தலைவலி போன்றவை குணமாகும். Related posts:முகப்பரு மறைய உதவும் இலவங்கப்பட்டை மருத்துவம்ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறுகாலில் ஏற்படும் சீல் புண்களுக்கு விரைவில் குணமாக உதவும் மருத்துவம்கர்ப்பப்பை காக்கும் வாழைப்பூ