காய்ச்சலை விரட்டும் பப்பாளி இலை கசாயம்

தேவையான பொருள்

பப்பாளி இலை 1
மஞ்சள் தூள் சிறிதளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  •  மேலும் நீருடன் நறுக்கிய பப்பாளி இலை  போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • மேலும் கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடலில் தோன்றும் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.