எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் தீர்வு நிச்சயம்

தேவையான பொருள்

ஆவாரம் பூ 10 எண்ணிக்கை
விளக்கு எண்ணெய் 10 மி.லி
தேன் 10 மி.லி
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  •  மேலும் நீருடன் ஆவாரம் பூ மற்றும்  விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான மருந்தை தொடர்ந்து 3 நாட்கள் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் எந்தவகையான காய்ச்சலாக இருந்தாலும் தீர்வு நிச்சயம் கிடைக்கும்.