தொண்டை புண்ணை குணப்படுத்தும் இயற்கை வழி மருத்துவம்

தேவையான பொருள்

தண்ணீர் 100 மி.லி
எலுமிச்சை சாறு 10 மி.லி
கல் உப்பு 10 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 10 மி.லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 100 மி.லி தண்ணீரில் 10 கிராம் உப்பை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு இதனுடன் 10 மி.லி எலுமிச்சை சாறையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • சிறிது  நேரம் கழித்து இந்த நீரில் 5 நிமிடம் வாயை மற்றும் தொண்டையை சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் செய்து வந்தால் தொண்டை புண்கள் முற்றிலுமாக நீங்கும். 
தண்ணீர்
உப்பு
எலுமிச்சை பழம் சாறு