குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் தூதுவளை பழத்தின் மருத்துவம்

தேவையான பொருள்

தூதுவளை பழம்50கிராம்
தேன்30 மி.லி

செய்முறை ​

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தூதுவளை பழத்தை நன்கு கழுவி அதனை இரண்டாக வெட்டி 30 மி.லி தேனில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர வைக்க வேண்டும்.
  • இவ்வாறு உலர வைத்த தூதுவளை பழத்தை தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி இருமல் வராமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.
  • மேலும் இந்த மருத்துவம் மிகவும் எளிய வழி மருத்துவம் ஆகும்.
தூதுவளை பழம்