நாசித்துவாரத்தில் இருந்து ரத்தம் வடிகிறதா? April 3, 2021 | No Comments தேவையான பொருள் கொத்தமல்லி இலை 20 கிராம் கற்பூரம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட வேண்டும். நாசித்துவாரத்தில் இரத்தம் உடனே நின்றுவிடும். கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்து அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும். கற்பூரம் Related posts:கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் பாட்டி வைத்தியம்பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறைதொப்பை உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம்