அடிக்கடி ஏற்படும் தும்மல் நிற்பதற்கு ஒரு எளிதான மருத்துவம் September 21, 2020 | No Comments தேவையான பொருள் தூதுவளை பொடி 5 கிராம் மிளகு பொடி 5 கிராம் பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொள்ளவும்.பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் தூதுவளை பொடி மற்றும் மிளகு பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை தொடர்ந்து காலையில் குடித்து வர தும்மல் சமந்தமான எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.மேலும் இவ்வாறு உருவான பால் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.இது மிகவும் பயனளிக்க கூடிய ஒரு எளிதான மருத்துவம் ஆகும். தூதுவளை பொடி மிளகு பொடி Related posts:இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவும் ஒரு எளிய மூலிகை மருத்துவம்உச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கஉடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம்