ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம் July 23, 2020 | No Comments தேவையான பொருள் கற்பூரம் 20 கிராம் கடுகு எண்ணெய் 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கற்பூரத்தை இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.மேலும் கற்பூர பொடியை கடுகு எண்ணெய் உடன் சேர்த்து நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.மூச்சு திணறல் ஏற்படும் பொது நெஞ்சு பகுதியில் இதனை தேய்த்து வந்தால் ஆஸ்துமா நிரந்தரமாக குணமாகும்.மேலும் இது நெஞ்சு சளியை நீக்க கூடிய மருந்தாகவும் செயல்படுகிறது. இந்த மருந்து ஆஸ்துமாக்கு முதலுதவி மருந்தாகவும் செயல்படுகிறது. கற்பூரம் கடுகு எண்ணெய் Related posts:நீரிழிவுக்கு மூலிகைக் கூட்டு மருந்துஆறாத புண்களுக்கு இப்போது ஒரு நிரந்தர தீர்வுஎன்றென்றும் இளமையாக இருக்க உதவும் வீட்டு வைத்தியம்வாயு தொல்லை பற்றி இனி கவலை வேண்டாம்