பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

பனை வெல்லம்தேவையான அளவு
ஏலக்காய்1
பசும் நெய்5 கிராம்
தட்டாம் பயிர் பிஞ்சு10 கிராம்
தண்ணீர்5 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் 5 மி.லி தண்ணீர் மற்றும் நன்றாக நறுக்கப்பட்ட  தட்டாம்  பயிர் பிஞ்சு ஆகிய இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு லேசான இளஞ்சுட்டில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • பிறகு இதனுடன் பசும் நெய் மற்றும் ஏலக்காயை  இடித்து சேர்த்துக்கொண்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • இதன் பிறகு வேக வைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான மூலிகை மருந்தை நோய் உள்ளவர்கள் உட்க்கொண்டு வந்தால் கருமுட்டை உருவாகும் தன்மை அதிகரித்து கருப்பை வளர்ச்சி பெறும்.
பனை வெல்லம்
ஏலக்காய்
பசும் நெய்
தட்டாம் பயிர் பிஞ்சு
தண்ணீர்