குழந்தைகளுக்கு வயிற்று புண் குணமாக ஒரு சுவையான மருந்து தயாரிக்கும் முறை October 3, 2020 | No Comments தேவையான பொருள் துளசி விதை15 கிராம்எலுமிச்சை சாறுசிறிதளவுதண்ணீர்தேவையான அளவுதேன்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 10 நிமிடம் துளசி விதை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஊற வைத்த துளசி விதையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இப்போது சுவையான மருந்து தயார் ஆகிவிடும்.இதனை குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் கொடுத்து வந்தால் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாகும்.மேலும் இது மிகவும் பயனளிக்கக்கூடிய மிக எளிதான வழிமுறையாகும். தண்ணீர் Click here துளசி விதை Click here எலுமிச்சை சாறு Click here தேன் Click here Related posts:மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும் மூலிகை மருத்துவம்உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம்மூட்டு வலியை போக்கும் ஒரு எளிதான தைலம் தயாரிக்கும் முறை