கை,கால் நடுக்கம் நீங்க ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

சுக்கு பொடி 5 கிராம்
அமுக்ரா கிழங்கு பொடி 5 கிராம்
மிளகு பொடி 5 கிராம்
ஜாதிக்காய் பொடி 5 கிராம்
தேன் சிறிதளவு
தண்ணீர் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சுக்கு பொடி,ஜாதிக்காய் பொடி,அமுக்ரா கிழங்கு பொடி மற்றும் மிளகு பொடி ஆகிய நான்கு பொருட்களையும் சமளவு எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடிகளை நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை  எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் இடித்த பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துக்கொள்ளவும்.
  •  இவ்வாறு செய்து காலை மற்றும் இரவு (உணவிற்கு பின்) ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் கை,கால் நடுக்கம் அறவே நீங்கும்.
ஜாதிக்காய் பொடி
மிளகு பொடி
அமுக்ரா கிழங்கு பொடி
தண்ணீர்
சுக்கு பொடி
தேன்