தேவையான பொருள்
சதகுப்பை | 5 கிராம் |
சிவப்பு கொய்ய | 1 |
மலைத்தேன் | 5 கிராம் |
நாட்டு நெய் | 5 கிராம் |
கடுகு | 5 கிராம் |
ஏலக்காய் | 2 எண்ணம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சதகுப்பை மற்றும் கடுகு ஆகிய இரண்டு பொருட்களையும் லேசான சூட்டில் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும்.வறுத்து எடுத்த பொருட்களுடன் ஏலக்காய்யும் சேர்த்துக்கொண்டு ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக மென்மையாக்க வேண்டும்.
- இதன் பிறகு சிவப்பு கொய்ய வை எடுத்து நன்றாக நறுக்க வேண்டும்.இதனுடன் நன்றாக வறுத்து எடுத்து பொடி ஆக்கப்பட்ட அந்த மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு இதனுடன் 5 கிராம் மலைத்தேன் மற்றும் நாட்டு நெய் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான மூலிகை மருந்தை ஒரு நாளைக்கு மூன்று நேரங்களிலும் சாப்பிட்டு வந்தால் கருச்சிதைவு ஏற்படுவது அறவே நீங்கும்.