தேவையான பொருள்
பனை வெல்லம் | தேவையான அளவு |
வெற்றிலை | 3 முழுமையான இலைகள் |
கறிவேப்பிலை | 2 கொத்து |
அண்ணாச்சி பூ | 1 |
சீரகம் | 5 கிராம் |
ஓமம் | 5 கிராம் |
இஞ்சி | சிறு துண்டு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின்பு அண்ணாச்சி பூ,சீரகம் மற்றும் ஓமம் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து நன்கு இடித்து அரைத்து எடுக்க வேண்டும்.
- பிறகு இதனுடன் சிறு துண்டு இஞ்சி,வெற்றிலை மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான பொடியில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
- அஜீரண கோளாறு ஏற்படும் வேளையில் இந்த மூலிகை மருந்தை உருவாக்கி பயன்படுத்தி வந்தால் அரை மணி நேரத்தில் உடலில் உள்ள எல்லா வகையான அஜீரண கோளாறும் நீங்கும்