கண் நோயை சரிப்படுத்த

தேவையான பொருள்

சுரைக்காய்3 கப் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
பாசிப்பருப்பு1/2 கப்
உப்புதேவையான அளவு
தண்ணீர்தேவையான அளவு
துருவிய தேங்காய்3/4 கப்
வரமிளகாய்2
சீரகம்1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
அரிசி மாவு2 டீஸ்பூன்
எண்ணெய்1 டீஸ்பூன்
கடுகு1 டீஸ்பூன்
கறிவேப்பிலைசிறிது

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் சுரைக்காயைப் போட்டு, அத்துடன் நீரில் நன்கு கழுவிய பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அரைத்த பேஸ்ட்டை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்தால், சுரைக்காய் கூட்டு ரெடி!!!
துருவிய தேங்காய்
வரமிளகாய்