காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம் July 16, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு பொடி சிறிதளவு பனை வெல்லம் தேவையான அளவு நெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் ஒருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காதில் உண்டாகும் கடுமையான இரைச்சல் நீங்கும். சுக்கு பொடி நெய் பனை வெல்லம் Related posts:குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்சளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறைஉடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்