தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம் August 18, 2020 | No Comments தேவையான பொருள் காப்பி தூள் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் 100 மி.லி எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் காப்பி தூள் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.மேலும் இதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் சேர்த்துக்கொள்ளவும்.இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளைகள் குடித்து வந்தால் தலைவலியில் இருந்து எளிதாக விடுபட முடியும்.இது எந்த வித பக்கவிளைவு இல்லாத ஒரு எளிதான மருத்துவம் ஆகும். காப்பி தூள் தண்ணீர் Related posts:காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ஒரு எளிமையான வீட்டு மருத்துவம்நவ மூலத்தையும் போக்கும் தன்மை கொண்ட துத்தியின் பலன்கள்மிகவும் சுவை மிகுந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் முறைகொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ மூலிகை