மூட்டு வலிய சரி செய்ய மருந்து

தேவையான பொருள்

கொத்தமல்லி தழைசிறிது அளவு
மஞ்சள் தூள்1/4 ஸ்பூன்
எண்ணை2 டீஸ்பூன்
வெங்காயம்1
பன்னிர்200 கிராம்
இஞ்சி1 துண்டு
பச்சைமிளகாய்1
நெய்1 ஸ்பூன்
தயிர்4 ஸ்பூன்

ஏலக்காய் 

1 கரம்

செய்முறை

  • முதலில் பன்நீரை நீளமாக கட் பண்ணவும்.

  • வெங்காயம், இஞ்சி, மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கவும் .

  • வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம். இஞ்சி. மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

  • அதே வாணலியில் மீதி எண்ணை ஊற்றி அரைத்ததை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  • மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா போட்டு கொதிக்க விடவும்.

  • மற்றோரு வாணலியில் நெய் ஊற்றி பன்னிரை வறுக்கவும். வறுத்த பன்னிரை கொதிக்கும் மசாலாவில் போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.