முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு 5 மி.லி நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நான்கு சுடுப்படுத்த வேண்டும்.மேலும் இதனுடன் சுக்கு பொடி,மிளகு,சீரகம்,பூண்டு (பற்கள் ), மற்றும் பெருங்காயம் ஆகிய பொருட்களை எண்ணெய் உடன் சேர்த்து நன்கு வசக்க வேண்டும்.
இவ்வாறு வசக்கிய பொருட்களை எல்லாம் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு புதிதாக வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் கடுகு,வத்தல் மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக தாலிக்க வேண்டும்.
பிறகு இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் உப்பு,மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும்.
பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி கொதிக்க வைக்க வேண்டும் சுக்கு குழம்பு தயார் ஆகி விடும்.