சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

ஆவாரம் பூ 10 எண்ணிக்கை
மிளகு 5 கிராம்
சீரகம் 5 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் ஆவாரம் பூ சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் 5 கிராம் மிளகு மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தண்ணீரை நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான தேநீரை தினந்தோறும் காலையில் உணவிற்கு முன் குடித்து வந்தால் சர்க்கரை நோய் முற்றிலுமாக நீங்கும்.