சீதபேதி குணமாக:

தேவையான பொருள்

வெற்றிலை
தேங்காய் எண்ணை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சவும்.
  • பின்பு சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும்.
  • காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வந்தால்.
  • காதில் சீழ்வடிதல் நின்று விடும்.