சீதபேதி குணமாக: October 26, 2023 | No Comments தேவையான பொருள் வெற்றிலைதேங்காய் எண்ணை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சவும். பின்பு சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வந்தால். காதில் சீழ்வடிதல் நின்று விடும். Related posts:வறட்டு இருமல் சளிக்கு மருந்துகாய்ச்சலை போக்கும் அரை கீரைஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்சளியை குணப்படுத்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்