சீதபேதி குணமாக: October 26, 2023 | No Comments தேவையான பொருள் வெற்றிலைதேங்காய் எண்ணை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சவும். பின்பு சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வந்தால். காதில் சீழ்வடிதல் நின்று விடும். Related posts:காய்ச்சலை விரட்டும் பப்பாளி இலை கசாயம்அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குணமாக எளிதான வீட்டு வைத்தியம்நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடை