காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம் July 9, 2021 | No Comments தேவையான பொருள் கடுகு எண்ணெய் 50 மி .லி வெந்தயம் சிறிதளவு பெருங்காயம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கடுகு எண்ணெய் உடன் வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 6 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.பிறகு இந்த கரைசலில் 2 அல்லது 3 சொட்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு தலையை எதிர்புறமாக சாய்த்து வைக்கவும்.அதிக எண்ணெய் காதுக்குள் போடகூடாது என்பதில் கவனமாக இருங்கள். கடுகு எண்ணெய் வெந்தயம் பெருங்காயம் Related posts:நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்தூக்கமின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம்