காய்ச்சல்,சளி மற்றும் தொண்டை வலிக்கு ஒரு எளிய தீர்வு

தேவையான பொருள்

பால்100 மி.லி
மஞ்சள் தூள்சிறிதளவு
மிளகு தூள்சிறிதளவு
தேன்10 மி.லி
நாட்டு சர்க்கரைசிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் மஞ்சள் தூள்,மிளகு பொடி,தேன் மற்றும் நாட்டு சர்க்கரை  ஆகிய நான்கு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • காய்ச்சல் மற்றும் சளியை தடுக்கும் எளிதான மருந்து தயார்.இதனை தினந்தோறும் பருகி வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் அறவே நீங்கும்.