உடலில் இரத்த சோகை முற்றிலும் குணமாக.. April 24, 2021 | No Comments தேவையான பொருள் கீழாநெல்லி 20 கிராம் கரிசலாங்கண்ணி கீரை 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரைஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.இதை தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை முற்றிலுமாக குணமடையும்.எந்தவித பக்க விளைவும் இல்லாத எளிதில் தயாரிக்க கூடிய இயற்கை மருத்துவம் ஆகும் கீழாநெல்லி Buy now கரிசலாங்கண்ணி கீரை Buy now Related posts:அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளரமுற்றிலுமாக மூட்டு வலியை சரி செய்யும் இயற்கை மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறை