உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம் April 24, 2021 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி ஓமம் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் 100 மி.லி கற்பூரப் பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். மேலும் வடிகட்டிய நீருடன் கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும். தண்ணீர் Buy now ஓமம் Buy now தேங்காய் எண்ணெய் Buy now கற்பூரப் பொடி Buy now Related posts:இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்எல்லா விதமான இருமல் குணமாக ஒரு எளிதான மருத்துவம்புற்று நோய் வராமல் தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மருத்துவ பலன்கள்