தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம் July 16, 2020 | No Comments தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு இலவங்கபட்டை பொடி சிறிதளவு சுக்கு பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு துளசி இலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் இலவங்கபட்டை பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு அரைக்கவும்.இப்போது அரைத்த பொருட்களை நெற்றி முழுவதும் தடவி விடவும்.இப்படி செய்வதால் தலைநீர் மற்றும் தலைவலி உடலில் இருந்து முற்றிலும் நீங்கும்.இந்த மருத்துவ செய்முறை மிகவும் எளியவகை ஆகும். சுக்கு பொடி இலவங்கபட்டை பொடி துளசி இலை Related posts:இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?ஆறாத வயிற்றுப்புண் நீங்க எளிதான இயற்கை வைத்தியம்கீழே விழும் போது அடி படும் காயங்கள் சரியாகதலைவலி தீர