கண்பார்வை அதிகரிக்க மற்றும் கண்கள் குளிர்ச்சி பெற உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

பாதாம் பருப்பு 5 எண்ணிக்கை
பால் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டு 12 மணி நேரம் 50 மி.லி பாலில் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு ஊற வைத்த பாதாம் பருப்பை எடுத்துக்கொண்டு சிறிதளவு பால் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.
  • மேலும் அரைத்த பாதாம் பருப்பை இரவு தூங்குவதற்க்கு முன் கண்ணின் மேற்புறத்தில் பூசவும்.
  • இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் கண் பார்வை தெளிவு பெற்று கண்களை குளிர்ச்சி அடைய செய்யும்.
  • தினந்தோறும் பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு பெறும். 
பாதாம் பருப்பு