கண் பார்வை தெளிவுப்பெற மருத்துவம் November 17, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பன்னிர் ரோஸ் 1 பால் தேவையான அளவு ஆவாரம் பூ தேவையான அளவு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பன்னிர் ரோஸ் யை முதலில் எடுத்து நன்றாக இடித்து கொள்ளவும் பிறகு அதனுடன் வாரம் பூவை சேர்த்து நன்றாக இடித்து கொண்டு அதனுடன் நாட்டு பாலை சேர்த்து கலந்து கொண்டு நன்றாக சார் பிழிந்து கொள்ளவும். இதை தினமும் காலையில் கண்களில் 2 சொட்டு போடுக்கொள்ளவும்.விரைவில் சரியாகிவிடும். Related posts:ரத்த சோகை சரியாவதற்கு ராகி இட்லிமுகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம்பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்பார்வை திறன் சரியாக