நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை சாறு July 29, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி இஞ்சி சிறிதளவு நாட்டு சர்க்கரை சிறிதளவு எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் இடித்த இஞ்சி சேர்த்து சிறிது சூடுபடுத்தவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.வடிகட்டிய பொருட்களுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை நிச்சயமாக அதிகரிக்க முடியும்.பயன்கள் :1) உடல் உறுப்பை சுறுசுறுப்பு அடைய செய்யும்.2) மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும்.3) உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் கரையும். இஞ்சி தண்ணீர் நாட்டு சர்க்கரை Related posts:சர்க்கரை நோய் சரியாகஉச்சி முதல் பாதம் வரை குளிர்ச்சியாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்கை,கால் நடுக்கம் நீங்க ஒரு எளிதான மருத்துவம்அல்சர் டி