குடி போதைப் பழக்கதை முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

அகத்தி கீரை இலை ஒரு கைப்புடி அளவு
சின்ன வெங்காயம் 3 எண்ணம்
சீரகம் 5 கிராம்
பன்னீர் ரோஜா 1
தண்ணீர் 100 மி.லி
பூண்டு(பற்கள்) 3 எண்ணம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • .பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு அதனுடன் அகத்தி கீரை இலை போட வேண்டும்.பின்பு  நன்றாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • இதன் பிறகு சீரகமும் சேர்த்து தண்ணீர்  50 மி.லி வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்ட வேண்டும்.வடிகட்டிய நீரில் பன்னீர் ரோஜா இதழை இட்டு சூடு ஆர விட வேண்டும்.
  • இவ்வாறு உருவான அகத்தி கீரை சூப்பை தினமும் காலை ஒரு வேலை குடித்து  வந்தால் குடி போதைப் பழக்கம் முற்றிலுமாக விடுப்பட்டு போகும்.
சின்ன வெங்காயம்
சீரகம்
பன்னீர் ரோஜா
தண்ணீர்
பூண்டு
அகத்தி கீரை இலை